எனது வலைப்பதிவு பட்டியல்
வெள்ளி, 18 டிசம்பர், 2009
வெள்ளி கிழமை விடியும் வேலை...
நேயர்களே ...! விரோதி வருடம் மார்கழி மாதம் 3 ஆம் தேதி , டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வெள்ளி கிழமை , காலை நன்றி கலந்த வணக்கத்தையும் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் ... நேயர்களே...! உங்களது கல்யாண வீடுகள் கல கலக்க வேண்டுமா... புது மனை புதுவிழா பூத்து குலுங்க வேண்டுமா... பூப்புனித நீராட்டுவிழா புன்னகை பூக்க வேண்டுமா காதணிவிழா கல கலக்க வேண்டுமா... நாடுவீர் எங்களின் வலை பதிவு எழுத்தாளர்களை ... நேயர்களே...! கலைகளிலே சிறந்தது நாட்டிய கலை, கட்டிடங்களில் சிறந்தது தஞ்சை பெரிய கோவில், மலர்களில் சிறந்து ரோஜா, மனதில் சிறந்தது மல்லிகை,குளிக்க சிறந்தது குற்றாலம் (திருநெல்வேலி மாவட்டம்) பார்க்க சிறந்தது பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) அது போல் வலை பதிவுகளில் சிறந்தது ...? நேயர்களே...! கட்டான உடலுக்கு பட்டாடை உடுத்தி வரும் தென்னமரசிட்டு தேன்கவிதை மொட்டு , மக்கள் நாவரப்பாரட்டும் பதிவுலகின் ஹிட்டு...? அடுத்து வருவது என்னுடைய சிறுபதிவு... நன்றிவணக்கம் சிலருக்கு சில விசயம் பிடிக்கும் ... இப்போ facebook நு ஒன்னு இருக்கு அதுல யாராவது போட்டோ போட்டுட்டா போதுமப்பா ... comments குடுக்குறதுக்கு என்றே சிலர் இருப்பாங்க அதுல நானும் ஒருத்தன் என்பது வேற விசயம், அதுல பாத்திங்கன்னா, ஆண்களோட நண்பர்கள் வட்டத்தில பெண்கள் இருப்பாங்க , பெண்களோட நண்பர்கள் வட்டத்தில எல்லாமே ஆண்கள் தான் ... இவங்க பண்ற அட்டூழியம் இருக்கே...! யப்பா தாங்க முடியாது. என்னோட நண்பர்கள பாத்திங்கன்னா பாதிக்கு மேல பெண்கள் தான் . இந்த மாசம் கல்யாணம் ஏதும் நடத்த மாட்டங்க, அடுத்த மாதம் நிறைய கல்யாணம் வருது எல்லோரும் மகிழ்ச்சிய இருப்பாங்க ,நல்லது , இதுல இன்னொன்னு இருக்கு எல்லா கல்யாண போட்டோவும் facebook ல வந்துரும் ... எனக்கும் நல்ல பொழுது போகும், யாரோ நினைக்கிறாங்க இதல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு பதிலா வலைபதிவர்களுக்கு டீ வாங்கி குடுத்து பொழைக்கலாம் ...இன்னும் எழுதனும்னு நினைக்கிறேன் ஒன்னும் தோனல நாளைக்கு நல்லா யோசிச்சு ஒரு பதிவு போடுறேன் சரியா அது வரை உங்களிடமிருந்து அன்பு வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் sanjaykrishna
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக