எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

கடவுள் ஏன் கல்லானார் ...?


திருவரங்கம் திருமண விபத்து பற்றிய துளிகள் ... மணமேடையை பிண மேடையாக்கிய இந்த "தீ"இக்கு அனுப்பியது யார்...? "திருமண அழைப்பிதழ்" பெண்ணொருத்தி கதறினாளாம் கரிக்கட்டையாய் கருகிய தன் கணவனை பார்த்து , மிச்சமிருந்த உயிரையும் வீசி எறிந்தாலாம் கைக்குட்டையாய் கசங்கி கிடந்த தன் குழந்தையை பார்த்து ... "மொய்" எழுத 'மை' இல்லாததாலோ உதிரம் தொட்டு எழுதியது இந்த நெருப்பு "பேனா" இவ்வளவு நடந்தும் திரும்பி கூட பார்க்க வில்லை இந்த "திருவரங்கத்து பெருமாள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக