எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 17 டிசம்பர், 2009

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு ...

தூது வந்த காகிதத்தை தூக்கிலிட்ட தூயவளே ...! தூது அனுப்பிய என்னை மட்டும் ... துடித்து அழவா விட்டு வைத்தாய்...? நிலவொளியில் நீரலைகள் நிர்வாணமாய் நீந்துவதை கரையில் நின்று ரசித்த கரு வேல மரம் போல... உன் வீட்டு கதவோரம் நான் நின்று உன் கட்டழகை ரசிக்க வேண்டும் ... வானத்திலிருந்து பூமி பார்க்க புறப்பட்ட சில மழை துளிகள் உன் வீட்டு மரத்தின் இலைகளிலும் கிளைகளிலும் தங்கின உன்னை பார்த்து விட்டு போகலாம் என்று ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக